பட்டியலின கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி எஸ்சி/எஸ்டி பணிக்குழு தருமபுரி மறை மாவட்டத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பட்டியலின கிறிஸ்துவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி எஸ்சி/எஸ்டி பணிக்குழு தருமபுரி மறை மாவட்டத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சனியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.